அரசுக்கு கோரிக்கை

img

நாகை: மழைக்கால நிவாரணம் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை

வேதாரண்யம் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் மழைக்கால நிவாரணம் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.